328
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் தீ விபத்தில் கருகி சேதம் அடைந்தன. பொதுமக்களிடமிருந்து முறையான ஆவணங்களை பெற்று நிதி நிறுவனத்தின் கடன் வழங்கி வருகின்றனர...

5678
கோவையில் தனியார் நிதி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் ஒயிட் காலர் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவ...

3507
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி 22 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக உள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  வந்தவாசியில் சம்சு மொய்தீன் என்பவர்...

1898
ராணிப்பேட்டை மாவட்டத்தில், தனியார் நிதி நிறுவனத்தில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை வைத்து 14 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். வாலாஜாபேட்டை பகுதியில் செயல்பட்டுவரும் ...

1756
நாமக்கல் அருகே கடன்தொகை செலுத்த தவறியதாகக் கூறி பணிபுரியும் இடத்திற்கு சென்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராசிபுரத்...

5451
கோயம்புத்தூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடமானம் வைத்து 40 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் அந்நிறுவனத்தின் ம...

3475
சென்னை வடபழனியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களை கட்டிப்போட்டு பணம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய கொள்ளையன் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓசோன் கேபிட்டல் என்ற நிறுவனத்தின் கடந்த வாரம...



BIG STORY